கழுகுடன் மோதி மயிரிழையில் உயிர் தப்பிய பரசூட் வீரர்! |
ரஷ்ய பரசூட் வீரர் ஒருவர் இந்தியாவின் இமாலய மலைப்பிரத்தேசத்தின் மேலே பறந்து கொண்டிருக்கும் போது கழுகு மோதி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். கழுகு மோதி பரசூட்டின் கேபிள்களில் மாட்டிக் கொண்டது. அந்தரத்தில் தொங்கியபடி கழுகை விடுவிப்பதற்கு பல்வேறு முயற்சிகளையும் செய்தார்.. எவையும் பலனளிக்கவில்லை... இதனைத் தொடர்ந்து பரசூட் பூமியை நோக்கி விழ ஆரம்பித்துள்ளது. ஆனால் குறித்த மனிதர் அதிஷ்டவசமாக மேலதிகமாக வைத்திருந்த பரசூட்டை பயன்படுத்தியமையால் மரத்தில் மாட்டுப்பட்டு மயிரிழையில் காயங்கள் எதுவுமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். |
Tuesday, 1 November 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment